சுவிட்சர்லாந்து மு.செளந்தர்ராஜன் தொகுத்த 'நாங்கள் விட்டில்கள் அல்ல' கவிதை நூல் அறிமுக விழா.
வவுனியா தமிழ் விருட்சம் தொண்டமைப்பு மற்றும்செல்லமுத்து வெளியீட்டகம் இணைந்து நடாத்தும், மறைந்த கவிஞர் ஜீ.எம்.பரம்சோதி அவர்களால் எழுதப்பட்டு, அவரின் சகோதரன் சுவிட்சர்லாந்து மு.செளந்தர்ராஜன் அவர்களால் தொகுக்கப்பட்ட 'நாங்கள் விட்டில்கள் அல்ல' கவிதை நூலின் அறிமுக விழாவானது, 19.02.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு, வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வுக்கு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் தமிழ்மணி அகளங்கன் அவர்கள் தலைமை வகிப்பார்.
வவுனியா தமிழ் விருட்சம் தொண்டமைப்பு மற்றும்செல்லமுத்து வெளியீட்டகம் இணைந்து நடாத்தும், மறைந்த கவிஞர் ஜீ.எம்.பரம்சோதி அவர்களால் எழுதப்பட்டு, அவரின் சகோதரன் சுவிட்சர்லாந்து மு.செளந்தர்ராஜன் அவர்களால் தொகுக்கப்பட்ட 'நாங்கள் விட்டில்கள் அல்ல' கவிதை நூலின் அறிமுக விழாவானது, 19.02.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு, வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வுக்கு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் தமிழ்மணி அகளங்கன் அவர்கள் தலைமை வகிப்பார்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen