Social Icons

Freitag, 9. Dezember 2016

கனவுகளும் கவிதை படிக்கும்..!கவிதை கவித்தென்றல் ஏரூர்

என்னை சிறை பிடித்தது
நீ மட்டும் அல்ல
உன் நினைவுகளும் தான்

நான் சொல்ல
நினைப்பதெல்லாம்
எந்தன் இந்த எழுத்துகள் தான்

என் சொந்தம்
என்று சொல்வேன்
உன் ஒருவனைத் தான்

கனவுகளும் கவிதை படிக்கும்
உன் நிழலில் நின்று
என் உயிரும் அடம் பிடிக்கும்
என்னில் நீயே என்று

ஒவ்வொரு பொழுதுகளும் கனக்கிறது
உன்னை எண்ணி எண்ணி
உன் நினைவுகள்
என்னை தின்று குடிக்கிறது
உண்மைச் சொல்லி

விழிகளில் நிறைந்தவனே
எந்தன் வலிகளை மறைக்கிறேன்
ஒரு விடை தருவாயா நீ
என் உணர்வுகள்
உயிர் பெற வருவாயா நீீ

என்னை சிறை பிடித்தது
நீ மட்டும் அல்ல
உன் நினைவுகளும் தான்

நான் சொல்ல
நினைப்பதெல்லாம்
எந்தன் இந்த எழுத்துகள் தான்

என் சொந்தம்
என்று சொல்வேன்
உன் ஒருவனைத் தான்

கனவுகளும் கவிதை படிக்கும்
உன் நிழலில் நின்று
என் உயிரும் அடம் பிடிக்கும்
என்னில் நீயே என்று

ஒவ்வொரு பொழுதுகளும் கனக்கிறது
உன்னை எண்ணி எண்ணி
உன் நினைவுகள்
என்னை தின்று குடிக்கிறது
உண்மைச் சொல்லி

விழிகளில் நிறைந்தவனே
எந்தன் வலிகளை மறைக்கிறேன்
ஒரு விடை தருவாயா நீ
என் உணர்வுகள்
உயிர் பெற வருவாயா நீீ

ஆக்கம்

                       கவித்தென்றல் ஏரூர்

                                                

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates