Social Icons

Mittwoch, 30. November 2016

யேர்மனி அம்மா உணவகம் தலைவரின் பிறந்தநாளில் இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியது !

தமிழ்த் தேசத்தின் தன்னிகரில்லா சொத்தின் அகவை நிறைவையொட்டி (26 .11 ) மகாதேவா சிறுவர்

இல்ல குழந்தைகளுக்கு மதியச் சிறப்புணவு யேர்மனி , பேர்லின் நகரத்தில் இயங்கும் தாயக மக்களுக்கான பொதுநலச் சேவை அம்மா உணவகத்தால் வழங்கப்பட்டது. அம்மா உணவகம் இப் புனித மாதத்தில் மேலும் பல மாவீரர் குடும்பங்களுக்கான உதவிகளையும் , தாயகத்தில் அல்லலுறும் முன்னாள் போராளிகளுக்கும் சுயதொழில் வேலைத் திட்டங்களையும் உருவாக்கி கொடுத்ததோடு , சிறார்களுக்கான கல்வி உபகரணங்களையும் வழங்கியுள்ளது

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates