Social Icons

Montag, 15. August 2016

எழுத்தாளர் க.முருகதாசன் எழுதிய பாரம் தூக்கியி

ஓட்டமும் நடையுமான வாழ்க்கை
பரபரப்பும் படபடப்புமான வாழ்க்கை
மனம் தெளிய உடல் இளைப்பாற
மகிழ்வான நாட்கள் காண
தினங்களாய் உருவெடுக்கும்

குதூகல காலமாம் ஓக்டோபர் நாள்
Oktoberfest என்றுபெயர் கொண்டு
குடித்து மகிழ்ந்து நடனமாடி
கெக்கட்டுமிட்டு சிரித்திடும்
நாளுக்காய் பாரம் தூக்கியின்
துணையுடன்
ஆயத்தம் நடக்கிறது


ஆக்கம்  ஆய்வாளர் எமுத்தாளர்     
                             க.முருகதாசன்                                  




Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates