Social Icons

Sonntag, 29. Mai 2016

மலேசியா கலையிலக்கிய வட்டம் சிவரமணிக்கு (கவித்தென்றல்பட்டம் வழங்கியுள்ளது

இனிய  நந்தவனம்  பதிப்பகம்  சிறீமுகவாரிஅறவாரியம் மலேசியா
தடாகம்  கலையிலக்கிய வட்டம்  இணைந்து  நடத்திய பன்னாட்டு கருத்தரங்கும்  விருதுவழங்கல்  விழாவும் நூல்  வெளியீடும்  நடைபெற்றிருந்தது
அதில் இலங்கை  திருகோணமலையைச்சேர்ந்த  கவிச்சுடர் சிவரமணிக்கு  

கவித்தென்றல்   என்ற பட்டமும்விருதும்.கிடைத்தமையும் அவரது  #அவள்ஒரு  தனித்தீவு  நூல்வெளியிட்டமையும்  குறிப்பிடத்தக்கது. இவரது ஆழுமை இன்னும் நிறைய எம்மவர் கலைஞர்கள் இணையமான  எஸ்.ரி.எஸ் இணையம் கலைஞர்கள் சார்பில் வாழ்த்தி நிற்கின்றது


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates