17/04/2016 அன்று நோர்வே நாட்டில் ஒஸ்லோ நகரில் "பொன்மலை பொழுது" நிகழ்வு மிக பிரமாண்டமாக அரங்கம் நிறைந்த மக்கள்ளோடு நடைப்பெற்று முடிந்தது அன்பான அழைப்பு, பண்பான முறையில் அமைந்த உபசரிப்பு, ரசிகர்களின் அமோக ஆதரவு அளிக்கும் வரவேற்பு, சந்தோஷத்துடன் நண்பர்களின் சந்திப்பு, இப்படி எங்களுக்கு அளிக்கப்பட்ட ஆச்சரியங்கள் மனநிறைவான மகிழ்ச்சியை அளித்தது... இவ் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்என்று கூறுகின்றார் மன்மதன்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen